காதலிக்கும் முன்
உன் அமைதியை ரசித்தேன்
உன் மௌனத்தை ஆராதித்தேன்
உன் பேச்சில் மெய் மறந்தேன்
காதலித்தப் பின்
உன்னால் அமைதியை இழந்தேன்
உன்னால் மௌனமானேன்
உன்னால் மெய்யான வாழ்வை இழந்தேன்.
Thursday, February 26, 2009
காதலுக்கு முன் பின்
பதிவு Anonymous at 9:22 AM
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment