Thursday, February 26, 2009

காதலுக்கு முன் பின்

காதலிக்கும் முன்
உன் அமைதியை ரசித்தேன்
உன் மௌனத்தை ஆராதித்தேன்
உன் பேச்சில் மெய் மறந்தேன்

காதலித்தப் பின்
உன்னால் அமைதியை இழந்தேன்
உன்னால் மௌனமானேன்
உன்னால் மெய்யான வாழ்வை இழந்தேன்.

0 கருத்துக்கள்: