Tuesday, February 17, 2009

சிந்திக்க சில விஷயங்கள்


விதை என்கிற அந்தஸ்தை இழந்தால்தான்
விருட்சம் என்கிற அந்தஸ்தை அடையமுடியும்.

கஷ்டம் என்று நினைத்தால் சுவாசிப்பதும் கஷ்டம்தான்.

மரத்தின் மீது உளிப்படுவதே அது அழகான சிற்பமாகதான்.

மன்னிப்பு கேட்கும்போதுதான் மிருகம் மனிதனாகிறான்,
மன்னிக்கும் போதுதான் மனிதன் தெய்வமாகிறான்.

0 கருத்துக்கள்: