Thursday, April 30, 2009
For Thinking
பதிவு kalaivani at 1:24 PM 0 கருத்துக்கள்
Thursday, April 16, 2009
Job Search Portals
Its going to be the last time of ur practicals especially for BBA students.
For those who are searching for a job, please try these links.
These are the links of job search portal that i have found.
U guys might be aware of these portals but it might be usefull for at least one person.
So please spread the info.
Also please let know others if u guys know any other portals beside these.
All the best to u all.
பிறரை வாழ வைத்துப் பார்.
Jen Jobs
Joblink Asia
Jobs Manager
Job Market
JobsDB
Jobs To Me
Kareer
பதிவு Anonymous at 12:12 PM 0 கருத்துக்கள்
Monday, April 6, 2009
சிந்தித்து பாருங்கள்
WE KNOW THAT 2/10 = 0.2.
BUT, CAN YOU PROVE THAT 2/10 = 2????????????
....
....
....
....
....
....
BUT I CAN PROVE......
2 - TWO & 10 - TEN.
TWO/TEN = WO / EN , (AGREED????).
NOW.... ALPHABETICAL NUMBERS:
W=23, O=15, E=5, N=14......
W+O = 23 + 15 = 38
E+N=5+14=19
SO, WO/EN = 38/19 = 2...
HENCE PROVED..........
கூட்டி வகுத்து பாருங்கள், கணக்கு சரியா வரும்................
பதிவு நிலா at 12:08 PM 0 கருத்துக்கள்
நா. முத்துகுமாரின் காதல் துளிகள்...
* போதி மரத்திற்கு புறப்பட்ட வழியில்,
உன்னை பார்த்ததும் திரும்பிவிட்டேன்!
* உன் மரத்திலிருந்து,
ஒரு இலை விழாதா என்று
நீரில் தத்தளிக்கும்,
எறும்பு நான்!
* உன்னை பார்த்து பேச வந்து,
உன் கண்ணை பார்த்து பேசி,
உளறுகிறேன்!
* கடவுளுடன் காபி சாப்பிட்டு
கொண்டிருந்தேன்…
நீ வந்தவுடன்
“சரிப்பா கிளம்புகிறேன்”
என்றார்!
* அவனவனுக்கான சித்திரவதைக்கு எதிரில்,
ஆண்டவன்
காதல் என்று எழுதி,
வைத்திருக்கிறான்!
* உன்னை நினைக்கும் போதெல்லாம்,
கோயில் பிரகாரத்தில் கசியும்,
ஒரு வாசனை நினைவுக்கு வருகிறது!
பதிவு Unknown at 11:22 AM 0 கருத்துக்கள்
Labels: Ananggan
நினைவில் நின்றது...
* உன் கூந்தலை கலைத்தது,
தென்றல்.
கலங்கியது,
என் கண்கள்.
* இருவரும் கைகளை இறுகப்பற்றி நடந்தோம்,
கூட்டத்தில் தொலைந்து விடாமல் இருக்க,
நீயும்.
உன்னில் தொலைந்து போனதால்,
நானும்.
* மயக்கத்தின் மறுபக்கம்,
மரணத்தின் ஒத்திகை,
உறக்கம்!
* இன்று முதல் நானும்,
ஒரு கொலைகாரன்…!
கொன்றுவிட்டேன் என்
கோபத்தை…!
பதிவு Unknown at 11:14 AM 0 கருத்துக்கள்
Labels: Ananggan
Friday, April 3, 2009
சிந்தனை துளி !
புரிந்துகொள்ளுங்கள் :-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!
நன்றி சொல்லுங்கள் :-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!
சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனகுறையை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு!
பதிவு kalaivani at 11:40 AM 0 கருத்துக்கள்