Friday, April 3, 2009

சிந்தனை துளி !

புரிந்துகொள்ளுங்கள் :-
நீங்களாக கேட்காமல் உதவி கிடைக்காது!
நீங்களாக நகர்த்தாமல் எதுவும் நகராது!
நீங்களாக முயலாமல் கனவுகள் மலராது!
நீங்கள் விரும்பாமல் எதுவும் நிகழாது!


நன்றி சொல்லுங்கள் :-
சிந்திக்க தூண்டும் சவால்களுக்கு!

சிந்திக்கத் தூண்டும் சிக்கல்களுக்கு!
கவனகுறையை உணர்த்தும் தோல்விகளுக்கு!
ஓய்வு கொடுக்கும் இரவுக்கு!
நம்பிக்கை கொடுக்கும் கனவுக்கு!
வாய்ப்புகள் கொடுக்கும் வாழ்க்கைக்கு!




0 கருத்துக்கள்: