* எதை செய்தாலும்,
அதில் முதலாவதாக இரு!
இல்லையேல்,
சிறப்பாக இரு!
அல்லது,
புதுமையாகவாவது இரு!
ஆனால்,
சுயநலவாதியாக இருக்காதே!
* பிரச்சனை என்பது,
மாறுவேடமிட்ட வெற்றி…
சிதையாத நெஞ்சம்,
கொண்டவர் காலடியில்,
அது பணிந்து நிற்கிறது…
* எல்லாரும் மாற்றத்தை,
விரும்புகிறார்கள்…
தாங்கள்,
மாறுவதை அல்ல!
Monday, March 2, 2009
Ananggan : நினைவில் நின்றது
பதிவு Anonymous at 3:39 PM
Subscribe to:
Post Comments (Atom)
0 கருத்துக்கள்:
Post a Comment