Monday, March 2, 2009

Ananggan : நினைவில் நின்றது

* எதை செய்தாலும்,
அதில் முதலாவதாக இரு!

இல்லையேல்,
சிறப்பாக இரு!

அல்லது,
புதுமையாகவாவது இரு!

ஆனால்,
சுயநலவாதியாக இருக்காதே!

* பிரச்சனை என்பது,
மாறுவேடமிட்ட வெற்றி…

சிதையாத நெஞ்சம்,
கொண்டவர் காலடியில்,
அது பணிந்து நிற்கிறது…

* எல்லாரும் மாற்றத்தை,
விரும்புகிறார்கள்…

தாங்கள்,
மாறுவதை அல்ல!

0 கருத்துக்கள்: